எவையும் சிறிதும் அல்ல எவையும் பெரிதும் அல்ல

விதை என்று
எண்ண வேண்டாம்
விதையில் இருந்து தான்
விருட்சம் உண்டாகும்...

மலை என்று
மலைக்க வேண்டாம்
மண்ணில் இருந்து தான்
மலை உண்டாயிற்று...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jul-15, 8:36 pm)
பார்வை : 170

மேலே