மயக்கம்
கவி எழுதத்தான் காகிதம் எடுத்தேன்..
கண் தெரியவில்லை..
செவி மடுக்கவில்லை..
எழுத்து நகரவில்லை..
ஏன்னிந்த மாற்றம்
இதுதான் ரசனை மயக்கமோ..
இல்லை.. இல்லை..
பின்புதான் தெரிந்தது
பசிமயக்கம்..
கவி எழுதத்தான் காகிதம் எடுத்தேன்..
கண் தெரியவில்லை..
செவி மடுக்கவில்லை..
எழுத்து நகரவில்லை..
ஏன்னிந்த மாற்றம்
இதுதான் ரசனை மயக்கமோ..
இல்லை.. இல்லை..
பின்புதான் தெரிந்தது
பசிமயக்கம்..