இதயக் குருதியே
அன்பே ....காதற் கல்லனை உன்னிலும் காயும் நிலவைக் கண்ணிலும் காணாத குமரிக் கண்டத்தை மண்ணிலும் கண்டேன்.........அவைப்பொய்யல்ல மெய்யென்று எனக்குக்கற்பி........... உண்ணைப் படைத்தவனள்ளோ உலகின் மிகச்சிறந்த சிற்பி.........
நானும் மிருகமானேன் ........... அவள் நிணைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்ததால்.....
நானும் குருடனானேன்.............. அவள் கண்களை நோக்கியதால்..........
நானும் திங்களானேன்............
அவள் ஒளி என் மேல் பட்டதால்........
நானும் கவிஞனானேன்....... .
அவளை எழுத வாய்ப்புக் கிட்டியதால்..............
-ஜார்ஜ்