ஊழலில் சாதல்
எவனோ செய்த
ஊழல் நமது
உயிரைப் பிரித்திருக்கலாம்..
ஆனால்..
அப்படிப் பட்ட
சூழல் கூட நமது
காதலை கரைத்திருக்காது..
"என் உயிர் உன் மார்போடு"...
செ.மணி
எவனோ செய்த
ஊழல் நமது
உயிரைப் பிரித்திருக்கலாம்..
ஆனால்..
அப்படிப் பட்ட
சூழல் கூட நமது
காதலை கரைத்திருக்காது..
"என் உயிர் உன் மார்போடு"...
செ.மணி