இல்லறக்கவிதை

இரு
வேறுபட்ட இல்லத்தில் ....
பிறந்து ஒரு வேறுபாடும் ....
தெரியாமல் வாழ்வது ...
நல் இல்லறம் ....!!!

ஆயிரம் கிளைநதிகள் ....
சங்கமிப்பது சமுத்திரத்தில் ....
ஆயிரம் எண்ணங்கள் ....
சங்கமிப்பது , வாழ்வது....
நல் இல்லறம் ....!!!
+
கே இனியவன்
இல்லறக்கவிதைகள்

எழுதியவர் : கே இனியவன் (16-Jul-15, 2:44 pm)
பார்வை : 63

மேலே