இது பிணத்தின் முதல் கவிதை
பெற்றார்கள் பிறந்தேன் -பார்த்து பார்த்து பாசம் காட்டி
வளர்த்தார்கள் - வளர்ந்தேன்
சொன்னார்கள் - மணந்தேன்
என் தலைமுறை வளர்த்தேன்
மாண்டேன்.
ஏனோ மறந்தேன் நான் விலங்கினின்றும் வேறுபட்டு வாழ பிறந்த மனிதன் என்பதை மட்டும் ....

