அர்த்த ராத்திரிப் பூக்கள்

மலர்கள் மலர்வதற்கு
காலங்கள் உண்டு
காலை என்றும் மாலை என்றும்
இரவு என்றும்...
மன மலருக்கு
காலங்கள் இல்லை
அர்த்த ராத்திரியிலும்
ஆனந்தமாய் பூக்கும்
என் மன மலர் கவிதைகள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-15, 4:03 pm)
பார்வை : 290

மேலே