இன்னும் இருக்கிறது

இன்னும் இருக்கிறது..
முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள்!
அவ்வளவுதான் என்றார்கள்;
இதற்குமேல் என்ன வேலை?
சலிப்புடன் சிலிர்த்துக் கொண்டார்கள் ;
ஆமாம்..ஆமாம்.. போதும்
என்னும் குரலும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது!
இனியாவது அடுத்ததைச் செய் என்றும் சொல்லப்பட்டது.
முதியோர் இல்லத்தில்
பெற்றவர்களை விடச் சொல்லும்
அவர்களுக்கு அது சரி..
என் இடத்தில் அவர்கள் இருந்தால் சொல்வார்கள்..!..?
நரம்பு மண்டலத்தில்
இரத்தம் நடத்தும்
உத்தம் பற்றி....

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (17-Jul-15, 9:52 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : innum irukkirathu
பார்வை : 45

மேலே