கோயில்
ஆயிரம் பால்குடம்
அபிஷேகம் நடந்த கூச்சலில்
ஒரு குவளை பாலுக்கு
பிச்சை எடுத்த தாயின்
குரல் கேட்காமல் போனது
ஆயிரம் பால்குடம்
அபிஷேகம் நடந்த கூச்சலில்
ஒரு குவளை பாலுக்கு
பிச்சை எடுத்த தாயின்
குரல் கேட்காமல் போனது