குற்றம்
முகம் தெரியாதவனை நம்பியது
முதல் குற்றம்...
நம்பியவனிடம் உயிர் கொடுத்தது
மறு குற்றம்...
கொடுத்த உயிரை வாங்க மறுப்பது
அடுத்த குற்றம்...
விலகி செல்பவனை தடுக்க நினைப்பது
மிகப்பெரிய குற்றம்...
அனைத்து குற்றமும் என் மேல இருக்க,
ஏன் குறை சொல்கிறேன்
என்னை வேண்டாம் என்றவனை...