நக்கல்

பெண்-ஒரு வார்த்தை பேச ஒரு வருசம் காத்திருந்தேன்
ஆண்-பாவம் திக்கு வாய் போலிருக்கு ......
பெண் -எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ....
ஆண் -வீட்டில் கலண்டர் இல்லை போலிருக்கு
பெண்-உன்னைப் பார்த்த பின்பு நான் ......
ஆண் -இந்த முகத்தை இனிமேல் பார்க்கக் கூடாதுன்னு நினச்சேன் ....
பெண் -நான் பாடும் மௌனராகம் கேட்க்கவில்லையா....
ஆண்-மௌனமா பாடினா எப்பிடி கேக்கும் ?

எழுதியவர் : tharsikaa (28-Jul-15, 6:12 pm)
பார்வை : 285

மேலே