கவிதையின் முகவரி

மனதினில் வண்ண மழை
எண்ணம் எழுத்தானால்
கற்பனையில் வானவில்.
கண நேரம் காகித பயணம்

உள்ளம் தொடும் தூரம்
உணர்வு ஊற்றெடுக்கும்
எழுத்தாணி ஏணி ஏறி
இறங்குகையில் இதோ ஒரு ஜனனம்,

என்ன பெயர் வைக்கலாம்?

எழுதியவர் : செல்வமணி (9-Aug-15, 9:41 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 128

மேலே