மனைவி ஒரு கவிதை
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
மனைவி எனும் கவிதை
எழுதப்படுகிறது ...
சிலரது வாழ்க்கையில்
அந்த கவிதை எழுதபடாமலேயே
வெற்று காகிதமாய் விடை பெறுகிறது ..
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
மனைவி எனும் கவிதை
எழுதப்படுகிறது ...
சிலரது வாழ்க்கையில்
அந்த கவிதை எழுதபடாமலேயே
வெற்று காகிதமாய் விடை பெறுகிறது ..