மறக்க தெரியவில்லை
அன்பே!
உன்னை மறந்து விட துடிக்கிறேன்
கனவுக்குள் வந்து காதோரம் பேசுகிறாய்......!!!
உன்னை நினைத்த மறுநொடியே கண்ணீராய் மாறி
என் விழிகளினோரம் உரசிச் செல்கிறாய்....!!
அன்பே!
உன்னை மறந்து விட துடிக்கிறேன்
கனவுக்குள் வந்து காதோரம் பேசுகிறாய்......!!!
உன்னை நினைத்த மறுநொடியே கண்ணீராய் மாறி
என் விழிகளினோரம் உரசிச் செல்கிறாய்....!!