இரா கால பறவை 2

இராத்திரி மேடையில்..
நிலா பாடியது..
சோககீதமோ..

அலைமோதிய..
விண்மீன் கூட்டம்..
அழுதுவிட்டுப்போயிருக்கிறது..

புல்லில்..
பனித்துளியாய்..!!!

எழுதியவர் : நிலாகண்ணன் (19-Aug-15, 4:57 pm)
பார்வை : 309

மேலே