உயிரில் கலந்த உறவு தானே

தாயே உன்னை வார்த்தையால் .....
வரிகளால் அழைக்கும் போதும் .....
அம்மா என்று அழைத்த போதும் .....
உயிரில் அதிர்வு ஏற்படுகிறது ....
உயிரில் கலந்த உறவு தானே .....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 12

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Aug-15, 10:08 am)
பார்வை : 275

மேலே