துறவியும் அறநெறியும்
" துறவியும் அறநெறியும் "
*******************************************
கண்காணும் துறவியரும் மண்டலங்கள் ஆள்வாராம்
குண்டலங்கள் காதேற கமண்டலமும் கை ஏறும்
புண்டரீகம் "நா "உதிர்க்க அவர்பார்வை " பண்ட் "அகத்தில்
கொண்டநிதி காத்திடவே கட்டளையாம் அறநெறியில் !!
( இப்படைப்பு சமுதாய கண்ணோட்டமே எவரையும் புண்படுத்த அல்ல )
நன்றி