துறவியும் அறநெறியும்

" துறவியும் அறநெறியும் "
*******************************************

கண்காணும் துறவியரும் மண்டலங்கள் ஆள்வாராம்
குண்டலங்கள் காதேற கமண்டலமும் கை ஏறும்
புண்டரீகம் "நா "உதிர்க்க அவர்பார்வை " பண்ட் "அகத்தில்
கொண்டநிதி காத்திடவே கட்டளையாம் அறநெறியில் !!


( இப்படைப்பு சமுதாய கண்ணோட்டமே எவரையும் புண்படுத்த அல்ல )

நன்றி

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Aug-15, 10:55 pm)
பார்வை : 35

மேலே