ஐந்தாம் தொகுப்பு-1

ஐந்தால் மகிழுந் தமிழகமாம்
ஐந்தால் மகிழுந் தமிழகமாம்
ஐந்தால் மகிழுந் தமிழகமாம்
ஐந்தால் மகிழுந் தமிழகமாம்

பொருள்;-
ஐந்தால் மகிழுந் தமிழகமாம்- ஐவகை நிலங்கண்டு மகிழும் தமிழ் மனமாம்
ஐந்தால் மகிழுந் தமிழகமாம்- ஐந்து இலக்கணங்கள் கண்டு மகிழும் தமிழ் மனமாம்
ஐந்தால் மகிழுந் தமிழகமாம்- ஐம்பெரும் காப்பியங்கள்கண்டு மகிழும் தமிழ் மனமாம்
ஐந்தால் மகிழுந் தமிழகமாம்- ஐந்தாம் தொகுப்பால் மகிழும் தமிழ் மனமாம்

எழுதியவர் : சு.ஐயப்பன் (6-Sep-15, 10:14 am)
பார்வை : 83

மேலே