எது செளகரியம்”
“”யாருப்பு படிக்கட்டில… மேலே ஏறி வாப்பு… எங்கே போகணும்?”
“”மேலூர்”
“”பஸ் படிக்கட்டிலிருந்து மேலே ஏறி வந்தாலும் மேலூர் போகலாம்.
படிக்கட்டில இருந்து தவறி விழுந்தாலும் மேலூர் போகலாம்.
எது செளகரியம்?”
-
>சி.செல்லமுத்து, மேல்மங்கலம்.