மென்டல் எழுதிய 500 பக்க கதை
மனநல மருத்துவமனையில்....
மன நோயாளி---: டாக்டர் நான் 500 பக்க கத ஒன்னு எழுதி இருக்கேன்
டாக்டர்-------------: அப்படியா...!! எங்க அந்த கதைய சொல்லு..
மன நோயாளி--: முதல் பக்கத்துல , ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு
டாக்டர்:-----------: ம்ம்...ம்ம்... அப்புறம்....
மன நோயாளி--: கடைசி பக்கத்துல அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் எறங்குராறு
டாக்டர்------------: அப்போ.. மிச்ச 498 பக்கம் என்னடா கதை...??
மன நோயாளி-: ராஜா குதிரைல போறாரு..... டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்.... டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்....
டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்.... டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்.... டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்....
டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்.... டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்.... டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்....
டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்.... டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்.... டொக்.... டொக்...டொக்....டொக்...டொக்...டொக்....
டாக்டர்---------: டேய்... இதையெல்லாம் ஒரு கதையாடா..?? இத எவண்டா படிப்பான் மெண்டலு...
மன நோயாளி: டாக்டர் இத "வாட்ஸ் அப்ல" போடுங்க. அங்க நெறைய மென்டல் இருக்காங்க. இதெல்லாம் அங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு
மென்டல் இத படிச்சிட்டு சிரிச்சிகிட்டு இருக்கு....