ஓ நீர் இப்படித்தானோ
நான் பணிந்து ....
என்னவளை சமாதான ...
படுத்தினேன் .....!!!
ஓ ....
நீர் இப்படித்தான் ....
மற்ற பெண்களையும் ...
இப்படிதான் சமாதானம் ....
செய்வீரோ ..-கேட்டபடியே ....
ஊடல் செய்தாள்....!!!
+
குறள் 1319
+
புலவி நுணுக்கம்
+
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 239