பசுத்தோல் போர்த்த புலிபோல்

பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
வெளியில் மென்மையும் ...
உள்ளே கொடுமையும் ....
கொண்ட நட்பு வேண்டாம் ....!!!

முகம் சிரிப்பை காட்டி பேசும் ....
அகம் சாக்கடைக்குள் இருக்கும் ....
நாமும் அதுபோல் இருதலையாய் ....
பழகுவது போலி நட்பு .....!!!
+
குறள் 829
+
கூடாநட்பு
+
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 49

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Sep-15, 8:33 pm)
பார்வை : 126

மேலே