பிரிவு
பூக்களுக்கு ஆசை
நாட்கள் முழுவதும்
உறங்காது பூத்திருக்க
பறவைக்கு ஆசை
இரவெல்லாம் சிறகடித்து
இவ்வுலகின் அழகை ரசிக்க
நட்புக்கு ஆசை, திட்பம்
மணமான பின்பு கூட
மனம்மாறா காதல் செய்ய
அன்பிற்க்கோ ஆயிரம் ஆசை
துன்ப வேளையில்
நண்பனில்லா தத்தளிக்கின்றேன் என்று |