அறுத்துவிட வேண்டும்

அறியாமையில் பெரும் ....
அறியாமை அறிந்துகொள் ....
நண்பா .....!!!

அனுகூலம் இல்லையென்று ....
அறிவுக்கு எட்டியபோதும் ....
தொடர்ந்து அதன்மேல் பற்று ....
வைத்துகொண்டு தொடர்வதாகும் ....
அனுகூலம் இல்லாதவற்றை ....
அறுத்துவிட வேண்டும் ....!!!
+
குறள் 832
+
பேதைமை
+
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 52

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Sep-15, 3:41 pm)
பார்வை : 126

மேலே