பேதம்

கதறிய கன்றினை இழுத்துக் கட்டிவிட்டு, அழும் குழந்தைக்காய் பால் கறக்க ஆரம்பித்தாள் பால் விற்கும் பத்மா.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Sep-15, 1:24 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : petham
பார்வை : 227

மேலே