விண்ணப்பம்
ஓடுகின்ற நதியை எல்லாம்
ஒன்றாக இணைக்கணும்.....
இமயத்துக்கும் குமரிக்கும்
மேம்பாலம் கட்டனும்......
பஞ்சு பஞ்சு மேகங்களை
தலையணைக்குள் அடைக்கணும்.....
வட்ட நிலாவின் கைபிடித்து
நடக்கணும்.....
அன்பை கொண்டு இந்த அகிலத்தை
ஆளணும்.......!