காதல்
முகமும் முகவரியும்
இல்லாதவன்.....
உள்ளங்களை சிறைப் பிடித்து
இதயங்களை ஆள
துடிக்கும் - அரசன்......
மனங்கள் மன்றாடி பெற
நினைக்கும் வரமும் சாபமும்
காதலே.......!
முகமும் முகவரியும்
இல்லாதவன்.....
உள்ளங்களை சிறைப் பிடித்து
இதயங்களை ஆள
துடிக்கும் - அரசன்......
மனங்கள் மன்றாடி பெற
நினைக்கும் வரமும் சாபமும்
காதலே.......!