காதல்

முகமும் முகவரியும்
இல்லாதவன்.....

உள்ளங்களை சிறைப் பிடித்து
இதயங்களை ஆள
துடிக்கும் - அரசன்......

மனங்கள் மன்றாடி பெற
நினைக்கும் வரமும் சாபமும்
காதலே.......!

எழுதியவர் : kanchanab (4-Oct-15, 9:56 am)
Tanglish : kaadhal
பார்வை : 162

மேலே