என்னக்குள் நீயா
பொக்கிஷமாய் நான்
சேர்த்த நினைவு தாதும்பல்கள்...!
விழி கடந்து என் இதயம்
துளைக்கும் உன் பார்வை....!
வார்த்தை இல்லாமல் உன்
மௌனங்கள் என்னை கேட்க்கும்
ஆயிரம் கேள்வி...
உன் ஸ்பரிசம் திண்டாமல்
உன் சுவாசத்தில் என்னை
மறந்த தருணங்கள்.....
இந்த. கேள்விகள் எனக்குள்
கேட்கிறது எனக்குள் நீயா
இல்லை உன் நினைவுகளில்
மட்டுமே நானா என்று.....