காத்திரு
என் கவிதையில்
உன்னை
வர்ணிப்பதற்குத்தான்
வார்த்தைகளை தேடி தேடி
தேர்ந்தெடுத்து
கொண்டிருக்கிறேன்...
விரைவில் அந்த
வார்த்தைகளையெல்லாம்
சேர்த்து
எப்படியாவது
கவிதையாக்கி விடுவேன்
அதுவரை
நம்பிக்கையோடு காத்திரு...
-ராஜ குமரன்