காதல் குறுங்கவிதை தொடர் -05 -முஹம்மத் ஸர்பான்

வெண்மதிக்கு வெண்ணிற
உடைகள் போர்த்தி விட்டேன்
பூவிதழ் நகையில் தேன்ரசம்
பருகி சுவைத்தேன்.
சொல்லவும் வார்த்தையில்லை
செல்லவும் பயணமில்லை
நாம் காதலை புரியும் வரை காதலில்லை
புரிந்த பின் காதலர்களாய் நாமும் இல்லை

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (8-Oct-15, 5:55 am)
பார்வை : 115

மேலே