அழையா விருந்தாளி

ஒழுகும் குடிசைக்குள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது குடும்பம். சிறிது நேரத்தில் அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்தது மழை. இப்போது ஒழுகும் குடிசையானது அழுகும் குடிசையானது.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Oct-15, 7:27 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 278

மேலே