நம் மகா பாரதம்

நடுவீதியில்
துகில் உரிக்கப்பட
அம்மணம் ஆகிறாள் ..
கூடி நின்ற
மக்கள் காத்திருகிறார்கள் கண்ணனுக்காக
அவள் பாஞ்சாலி இல்லை பஞ்சவ பெண் என்பதை அறியாமலே .!!

எழுதியவர் : அருண்வாலி (12-Oct-15, 7:12 am)
Tanglish : nam maga paaratham
பார்வை : 151

மேலே