எங்குரைக்க

தத்தித் தாவித்துள்ளுமா னாய்ந்தோடி
வந்தேன் சுரக்கவழியுந் சொற்பேசி
என்மன மருவியில் குளித்தாற்
போலவள் சொன்ன காதலை
எங்குரைக்க!

எழுதியவர் : (12-Oct-15, 7:37 am)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 67

மேலே