கடல் ஒரு கவிதை

தனியாக தெரித்தால்
துளி
இணைந்து நின்றால்
கடல்
ஆடினால் அலை
அமைதியாக வந்து
தழுவினால்
கரையில் கடல் கவிதை !
~~~கல்பனா பாரதி ~~~
தனியாக தெரித்தால்
துளி
இணைந்து நின்றால்
கடல்
ஆடினால் அலை
அமைதியாக வந்து
தழுவினால்
கரையில் கடல் கவிதை !
~~~கல்பனா பாரதி ~~~