வஞ்சகம் புகும் கடவுள்

எல்லாம் வல்லவனே

எங்கே சென்றாய் நீ

பசியோடு மக்கள் காத்திருக்க

இறைவனே உன் வயிற்றை நிரப்பிக் கொள்ள

வஞ்சகம் புகுந்தாயோ கோவில் கருவறையினுள்

எழுதியவர் : விக்னேஷ் (20-Oct-15, 11:46 am)
பார்வை : 420

மேலே