வஞ்சகம் புகும் கடவுள்
எல்லாம் வல்லவனே
எங்கே சென்றாய் நீ
பசியோடு மக்கள் காத்திருக்க
இறைவனே உன் வயிற்றை நிரப்பிக் கொள்ள
வஞ்சகம் புகுந்தாயோ கோவில் கருவறையினுள்
எல்லாம் வல்லவனே
எங்கே சென்றாய் நீ
பசியோடு மக்கள் காத்திருக்க
இறைவனே உன் வயிற்றை நிரப்பிக் கொள்ள
வஞ்சகம் புகுந்தாயோ கோவில் கருவறையினுள்