சத்திரத்து ”சம்”மாதான்

பசியிருக்க பறந்திருக்க
பருந்தென்று புறமிருக்க
மருந்தென்று மாதானும்
வரும் சத்திர சாத்திரமும்
சம்மாதான் சும்மாதான்
கோலம்போடும் கோவலனே

எழுதியவர் : ரவிச்சந்திரா (20-Oct-15, 9:27 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரா
பார்வை : 101

மேலே