சுமையில்லாமல் நீ

வானுக்கு மேகம்
புல்லுக்கு பனித்துளி
மலருக்கு வாசம்
சிற்பிக்கு முத்து
பூமிக்கு மனிதன்

இத்தனை சுமைகள்
குறைந்துபோகும்.....!

ஆனால் சுமையே இல்லாமல்
நீயும் உன் நினைவுகளும்
என் இதயம் புகுந்தது
எப்படி என்னவனே...!

எழுதியவர் : kanchanab (21-Oct-15, 12:13 pm)
பார்வை : 190

மேலே