மறக்கடிக்கும் காலத்தை நோக்கி
பயணிக்கிறேன் காலத்தின் எல்லையை நோக்கி
பயணிக்கும் வழியங்கும் காதலியின் நினைவாய்
காலம் மறக்கடிக்கும் என்பர் ஏதோ
எனக்கு மட்டும் காலம் நினைவு படுத்துகிறது
உன்னை பிரிந்து எனக்கு மட்டும் சந்தோசங்கள்
மழை கண்டு சிலிர்த்த பாலைவனமாய்
அன்றும் இன்றும் கிடைத்த போதும் புயல்போல
தோன்றும் உன் நினைவுகளால் இன்னும் நான் சகாராதான்
சபிக்கப்பட்ட சாபம் இடப்பட்ட
சாபவிமோர்சனதால் அழிவது போல்
காதல் விமோர்சனம் கல்லறைவரை
கிடையாது என்று எழுதியதும் நானே
பூக்கப்பட்ட றோஜாக்கள் மட்டுமல்ல
பறிக்கப்பட்ட றோஜாக்களும் வாசம்வீசும்