உயிர் துறந்திடு வாழட்டும் நாடு

பேய்கள் சூளும் காட்டிலே

நரிகளின் வேட்டை நடக்குதே

நாடாளும் அரசனாயினும் நாட்டிற்கு நல்லவனாயினும்

முதுகு காட்டித்தான் ஓட வீழுமே

பாம்புச் சட்டை அணிந்தும்

நீ கோழை தானே வீரனே

முன்னே அன்பு செய்து

பின்னே ஏசி வாழும் நீ ஒரு பாரம் தானே

முடிந்தால் உயிர் துறந்திடு வாழட்டும் நாடு

எழுதியவர் : விக்னேஷ் (24-Oct-15, 4:20 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 186

மேலே