மறுபடி கிடைக்குமா உன் முத்தம்

சந்தனத்தைக் கலந்த பன்னீரின் மோகமாய் மணக்கும்,
பலாவினைத் தழுவிய தேனின் இச்சையாய் இனிக்கும்,
பட்டைச் சுற்றிக்கட்டிய பெண்மையின் பேரழகாய் மயக்கும்,

இன்றும் அன்று நீகொடுத்த முத்தங்கள் அனைத்தும்,
என் நினைவுகளில் அழியாத பொக்கிஷங்களாய் அன்பே,
என்று மறுபடி கிடைக்குமோ உன்செவ்விதழ்களின் தீண்டல்???
-g.k

எழுதியவர் : காவ்யா gk (24-Oct-15, 9:02 pm)
பார்வை : 291

மேலே