படிக்காதவன்
யார் சொன்னது நான் படிக்கவில்லையென்று
உன் விழிகளின் வழியே
எட்டு திசைகளை காண்கிறேன்
ஆயிரம் மொழிகளை உணர்கிறேன்
யார் சொன்னது நான் படிக்கவில்லையென்று
உன் விழிகளின் வழியே
எட்டு திசைகளை காண்கிறேன்
ஆயிரம் மொழிகளை உணர்கிறேன்