அவனும் அவளும் குழந்தைகளும்

இதெல்லாம் ஒரு குழம்பா
என இருந்த குழம்பையெல்லாம்
ஆத்திரத்தில் கொட்டினான் அவன்...

உனக்கெல்லாம் யார் சமைப்பா
என வடிச்ச தோத்தையெல்லாம்
ஆவேசத்துடன் கொட்டினாள் அவள்...

பெற்றோரின் சண்டை கண்டு
பசியுடன் அழுதபடியே
பயந்து நின்றன குழந்தைகள்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Oct-15, 10:13 pm)
பார்வை : 1439

மேலே