தாய்

தாய்

அவள்
உதிரத்தில் குளித்து
உயிர் வளர்த்தேன்..
அவள்
உதிரம் குடித்து
உடல் வளர்த்தேன்..

அவள்
உலகைக் கொடுத்தாள்,
உவகை கொடுத்தாள்
உணவைக் கொடுத்தாள்,
உணர்வைக் கொடுத்தாள்

அவள்
அடிகளில் தான்
அகிலம் அடக்கம்
ஆண்டவன் அவள்
அன்பினில் முடக்கம்

எழுதியவர் : முத்துமணி (2-Nov-15, 4:43 pm)
Tanglish : thaay
பார்வை : 386

மேலே