மோதிரத் திருடி

வாழவே வழியில்லை சாகலாம் என்றிருந்தேன்

அப்பொழுது தான் நீ வந்தாய்

நான் வீழும் போது உன் கரம் நீட்டினாய் என் கரம் பற்றிட கூறி

என்னுயிர் காத்திடுவாய் என்று நானும் நம்பி தந்தேன்

என் கைவிரல் மோதிரத்தோடு நீயும் மறைந்து போனாய்

பிறகு தான் தெரிந்தது நீ ஒரு மோதிர திருடி என்று

எழுதியவர் : விக்னேஷ் (4-Nov-15, 3:51 pm)
பார்வை : 120

மேலே