தோற்றவன் நானே
ஆடுகிறேன் ஆடுகிறேன்
நான் பைத்தியம் பிடித்து ஆடுகிறேன்
காதலிலே தோற்றவன் என்று
கண்ணில் கண்ணீர் வழிய
நெஞ்சம் வலிய, நெஞ்சில் இரத்தம் வழிய
பேரானந்தம் கொண்டு
பிச்சைக் காரனை போல
நடுத்தெருவில் நின்று ஆடுகிறேன்
நான் காதலிலே தோற்ற
பைத்தியக் காரன் என்று