பால் கொடுத்த பசுவும் பசியால் மாண்டு கிடக்குது கடவுளே
பயிரெல்லாம் காய்ந்து கிடக்குது கடவுளே
பசி தாங்க முடியவில்லை
பால் கொடுத்த பசுவும் பசியால் மாண்டு கிடக்குது
சிறு மழைத்துளியைத்தான் மண்ணுக்கு அனுப்புவாயோ
இன்னொரு நாள் வாழ்ந்திட
பயிரெல்லாம் காய்ந்து கிடக்குது கடவுளே
பசி தாங்க முடியவில்லை
பால் கொடுத்த பசுவும் பசியால் மாண்டு கிடக்குது
சிறு மழைத்துளியைத்தான் மண்ணுக்கு அனுப்புவாயோ
இன்னொரு நாள் வாழ்ந்திட