நாளை எனக்கு தூக்கு தண்டனை
தூக்கு மேடையில் நிற்கிறேன் கடவுளே
அன்று செய்த தவறுக்காக
இப்பொழுது நான் வருந்துகிறேன்
இப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது
நடந்ததையெல்லாம் மாற்றிட முடியாது
வாழ்க்கைப் பயணம் பயணம் பாதியிலே நிற்குது
நான் அழுதிடத் தான் இன்னும் சிறிது காலம் தருவாயோ இறைவா