புண்ணியம்
உனக்கும் ஓர் மரணம் உண்டு மனிதமே மறந்து விடாதே
நீ எங்கு சென்றாலும் அது உன்னை துரத்தி வரும்
புண்ணியங்கள் பல செய்து நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்
உனக்கும் ஓர் வாரிசு உண்டு நியாபகம் கொள்
சொர்ங்கத்திற்குச் செல்ல அவர்களுக்கும் ஒரு வழியை காட்டி விடு