விவேகானந்தரின் சிந்தனை துளிகள்
* நேர்மையுடன் உழைத்தால் அதற்குரிய பரிசாக நீ முன்னேற்றத்தை அடைவாய்.
* கீழ்ப்படிதலை அறிந்தவனுக்கே கட்டளையிடும் அதிகாரம் உண்டு.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதில் ஒழுங்கு இருப்பது அவசியம்.
* தன்னை அடக்கப் பழகியவன் வெளியுலகில் எதற்கும் வசப்படத் தேவையிருக்காது.
* மனதில் வெறுப்புக்கு இடம் அளித்து விடாதே. வெறுப்பு கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.
* எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறும் ஆற்றல் உனக்கு இருக்கிறது.
- விவேகானந்தர்