மீண்டும் மீண்டும்
நீ ஒரு புறம் என் அன்புக்ககத் தவிக்க!
நான் ஒரு புறம் உன் அன்பிற்காகத் தவிக்க!!
இப்படி இருவரும் தனிமையில் இருக்க!!
வாடுகிறோம் அந்த பழைய நினைவுகளை
நினைத்து தனிமையில்!!!
அந்த நினைவு மீண்டும் மீண்டும்
கிடைக்கப் பெறாத என எண்ணி !!!